Monday 25 May 2009

ஈழ விடுதலைப் போர் வெல்லும் வரை ஓயமாட்டோம்!

ஈழ விடுதலைப் போர் வெல்லும் வரை ஓயமாட்டோம்!

விடுதலைப்போரில் உயிர் நீத்த விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்கம்!

* சிங்கள இனவெறி இராஜபக்சே கும்பலை நிர்மூலமாக்குவோம்!

* ஈழவிடுதலைப் போருக்கு துரோகமிழைத்த இந்திய ஆளும் கும்பலைக் கருவறுப்போம்!

* சிங்கள இராணுவமே! ஈழ மண்ணிலிருத்து வெளியேறு!

* ஈழ மண்ணில் சிங்களக் குடியேற்றத்தை அனுமதியோம்!

*வதை முகாம்களைக் கலை!
தமிழ் மக்களை சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்து!


* செல்வாக்கு மண்டலங்களுக்காகப் போட்டியிடும் ஏகாதிபத்தியங்களும் அவர்களின் ஏவல் நாய்களும் தமிழீழத்தில் தலையிட அனுமதியோம்!

* அமெரிக்க–இந்திய அணிக்கும், ரசிய-சீன அணிக்கும் இடையிலான செல்வாக்கு மண்டலத்திற்கான போட்டிக்களமாக இலங்கையை மாற்ற அனுமதியோம்!

* போர் நிறுத்தம் காணவும் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளவும் “ஒடுக்கப்பட்ட நாடுகளின் ஐ.நா குழுவை” அனுப்பு!

இந்திய அரசே!

* அரசியல் கட்சிகள், உழைக்கும் மக்கள் அமைப்புகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட உண்மையறியும் குழுவை இலங்கைக்கு அனுப்பு!

*விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!

* ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு சுதந்திரமாக வந்துபோக விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கு!

* சிறைக்கூடங்கள் போன்ற அகதி முகாம்களைக் கலை! உலக நாடுகளில் ஈழ அகதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமைகளை வழங்கு!
* கடலோர கண்காணிப்பு என்ற பேரால் மீனவர்களை ஒடுக்காதே!
* கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்துச்செய்!

* உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே!
ஈழவிடுதலைக்கு ஆதரவாக அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்- தமிழ்நாடு-25-05-2009