Sunday 25 May 2014

போர்க்குற்றவாளி இராஜபட்சே அழைப்பை எதிர்த்து கழகம் முழக்கம்!

ஈழத் தமிழின அழிப்புப் போர்க் குற்றவாளி இராஜபட்சேவை, மோடி அழைப்பது தமிழ் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும் செய்யும் துரோகமே!


Saturday 3 May 2014

மே நாள் 2014 கழகச் சூளுரையும் எழுச்சி ஊர்வலக் காட்சிகளும்.

மே நாள் 2014 கழகச் சூளுரையும் எழுச்சி ஊர்வலக் காட்சிகளும்.



* போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கியுள்ள உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை முறியடிப்போம்!


* அடிமை விலங்கொடிக்க அமெரிக்காவின் புதியகாலனிய ஆதிக்கத்திற்கு முடிவுகட்டுவோம்!



*மக்கள் ஜனநாயக அரசமைக்க புரட்சிப்பாதையில் அணி திரள்வோம்!




அமெரிக்க இந்திய அடிமை இராணுவ ஒப்பந்தம் ஒழிக!


தேசிய இனங்களின்  சுயநிர்ணய உரிமைப் போராட்டம் வெல்க!



*உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!


                           * மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை வெல்க!




கழக மே நாள் ( 2014) தோழர் மனோகரன் சிறப்புரை.