Monday 3 October 2016

காவிரியில் தமிழகத்தின் உரிமைக்காகப் போராடுவோம்!


தமிழகம் காவிரியின் வடிகால் அல்ல ! 

காவிரியில் தமிழகத்தின் உரிமைக்காகப் போராடுவோம்!

காவிரி உள்ளிட்ட பிரச்சனைகள் தீராததற்க்கு காரணம் இந்திய அரசு கடைப்பிடிக்கும் அரசியல், புதிய காலனிய பொருளாதார கொள்கைகளே . 

மோடி அரசே,

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை எதிர்க்கும் , தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடு!

உடனடியாக காவிரி நீரை திறந்து விட நடவடிக்கை எடு!!

நான்கு மாநில விவசாயிகள், ஜனநாயகச் சக்திகளை உள்ளடக்கிய அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் போராடுவோம்!!!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்.                                    தமிழ்நாடு . 

அக்டோபர் 2016                                                                                                        தொலைபேசி :9382815231

No comments:

Post a Comment