Thursday 5 January 2017

வாழ்வை மாய்க்கும் விவசாயிகளுக்கு வாழப் போராட கழகம் அறைகூவல்!


மோடி ஆட்சியில் , வேளாண்மை நெருக்கடியும், விவசாயிகள் தற்கொலையும் பெருகுகிறது.
 
மோடி அரசின் கார்பப்ரேட் வேளான் கொள்கைகள், மானிய வெட்டு , வேளான் பொருட்களின் விலை வீழ்ச்சி, அரசு கொள் முதல் கைவிடலை எதிர்த்துப் போராடுவோம்!
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் போராடுவோம்!
 
விவசாயிகளின் கடன்களை இரத்து செய், வங்கி கடன் வழங்கு , வறட்சி நிவாரணம் வழங்கு!
 
விவசாயிகளே மாண்டது போதும் , மோடி ஆட்சியை வீழ்த்த சூளுரைப்போம்.



மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு      
ஜனவரி - 2017
 

No comments:

Post a Comment